Uncategorized

கோலாகலமாக முற்றவெளியில் நடைபெற்றுவரும் யாழ் சர்வதேச வர்த்தக கண்காட்சி 2026

இந்த ஆண்டுக்கான யாழ் சர்வதேச வர்த்தக கண்காட்சி முற்றவெளியி மைதானத்தில் வெகு விமர்சையாக நடைப்பெற்று வருகிறது. தென்னிலங்கையில் இருந்து வருகைதந்த நிறுவனங்களும், உள்ளூர் உற்பத்தி நிறுவனங்களும் கண்காட்சியில்…

யாழ்ப்பாணம்

அதிக மக்கள் ஒன்றுகூடிய வல்வெட்டித்துறை பட்டத்திருவிழா.

அதிக மக்கள் ஒன்றுகூடிய வல்வெட்டித்துறை பட்டத்திருவிழா. AAA Media Solutions ஏற்பாட்டில் சுருதிலயாவின் இசையில் தமிழக சின்னத்திரை பிரபலங்கள் பலரும் கலந்து சிறப்பித்த பட்டத்திருவிழா மற்றும் இசை…

Uncategorized

எழுத்தாளர் புவஸ்ரினா மெய்யழகனின் என்று தணியும் ? நாவல் வெளியீடு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட ஊடகக் கற்கைகள் துறைமாணவி புவஸ்ரினா மெய்யழகன் எழுதிய மூன்றாவது நூலான‘என்று தணியும்’ ஆவண நாவல் வெளியீட்டு விழாவானது ஞாயிற்றுக்கிழமை (14.12.2025) காலை 10.30…

இலங்கை

நீர்கொழும்பில் கட்டிடத்திலிருந்து விழுந்த வெளிநாட்டு பெண் பலி

நீர்கொழும்பில் உள்ள ஹோட்டல் கட்டிடம் ஒன்றில் இருந்து விழுந்து 26 வயது ஸ்வீடிஷ் நாட்டு பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். ஹோட்டலின் ஒன்பதாவது மாடியில் உள்ள…

Uncategorized

தாய்லாந்தில் தொடருந்து மீது கிரேன் விழுந்ததில் 22 பேர் பலி!

தாய்லாந்தின் வடகிழக்குப் பகுதியில் பயணிகள் தொடருந்து மீது கிரேன் சரிந்து வீழ்ந்ததில் 22 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 80 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பெங்கொக்…

இலங்கை

2026 ஆம் ஆண்டு ஆசிரியர் சேவையில் இணைய காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு

நிதி மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரான ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வழங்கிய அறிவுறுத்தல்களுக்கமைய இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. குறித்த விடயத்தை அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ…

இலங்கை

இலங்கையில் அமெரிக்க தம்பதி செய்த மோசமான காரியம் – விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்

நுவரெலியா ஹோர்டன் சமவெளி தேசிய பூங்காவில் உள்ள உலக முடிவு இயற்கைப் பாதையின் நுழைவாயிலில் அமெரிக்க நாட்டவரின் பையில் பல பூச்சிகளின் மாதிரிகள், இரசாயனங்கள் மற்றும் சிறிய…

யாழ்ப்பாணம்

யாழ்ப்பாணத்தில் நள்ளிரவு கட்சி அலுவலகத்திற்கு தீ வைப்பு

யாழ்ப்பாணம், தாவடிப் பகுதியில் அமைந்துள்ள தாயக மக்கள் கட்சியின் அலுவலகம் மீது நேற்று 13 ஆம் திகதி நள்ளிரவு இனந்தெரியாத நபர்களினால் தீ வைக்கப்பட்டுள்ளது. நேற்று நள்ளிரவு…

இலங்கை

மின்சாரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த தம்பதி

வரகாபொல பகுதியில் உள்ள ஒரு   வயலில் மின்சாரம் தாக்கி தம்பதியினர்  உயிரிழந்துள்ளனர். ஹுனுவல, துலிஹிரிய பகுதியில் வசிக்கும் தம்பதியினரே  நேற்று மதியம் இவ்வாறு உயிரிழந்தனர். உயிரிழந்த ஆண்…

அரசியல்

அரசாங்க நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து ட்ரம்பிடம் புகார் அளிக்கவுள்ள பௌத்த பிக்கு

அரசாங்கத்தின் முன்மொழியப்பட்ட கல்வி சீர்திருத்தங்களை மிஹிந்தலை ராஜமகா விஹாரையின் தலைமை விகாராதிபதி வலவாங்குனவேவே தம்மரதன தேரர் விமர்சித்துள்ளார். அவை நாட்டிற்கு தீங்கு விளைவிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.…