யாழ்ப்பாணம்

யாழ்ப்பாணத்தில் நள்ளிரவு கட்சி அலுவலகத்திற்கு தீ வைப்பு

யாழ்ப்பாணம், தாவடிப் பகுதியில் அமைந்துள்ள தாயக மக்கள் கட்சியின் அலுவலகம் மீது நேற்று 13 ஆம் திகதி நள்ளிரவு இனந்தெரியாத நபர்களினால் தீ வைக்கப்பட்டுள்ளது. நேற்று நள்ளிரவு…

இலங்கை

மின்சாரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த தம்பதி

வரகாபொல பகுதியில் உள்ள ஒரு   வயலில் மின்சாரம் தாக்கி தம்பதியினர்  உயிரிழந்துள்ளனர். ஹுனுவல, துலிஹிரிய பகுதியில் வசிக்கும் தம்பதியினரே  நேற்று மதியம் இவ்வாறு உயிரிழந்தனர். உயிரிழந்த ஆண்…

அரசியல்

அரசாங்க நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து ட்ரம்பிடம் புகார் அளிக்கவுள்ள பௌத்த பிக்கு

அரசாங்கத்தின் முன்மொழியப்பட்ட கல்வி சீர்திருத்தங்களை மிஹிந்தலை ராஜமகா விஹாரையின் தலைமை விகாராதிபதி வலவாங்குனவேவே தம்மரதன தேரர் விமர்சித்துள்ளார். அவை நாட்டிற்கு தீங்கு விளைவிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.…

இலங்கை

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நீண்ட காலமாக (ஆறு மாதங்கள்) 300 புதிய வாகனங்கள் குவிந்து கிடக்கின்றன.

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் சுமார் 300 புத்தம் புதிய வாகனங்கள் ஆறு மாதங்களுக்கும் மேலாக தேங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை சுங்கத்துறை குறித்த வாகனங்களை விடுவிப்பதற்காக அவற்றின் அசல் மதிப்பை…

விளையாட்டு

இந்தியா பயணம் சாத்தியமில்லை: பங்களாதேஷ் கோரிக்கையை நிராகரித்த ஐசிசி

டி20 உலகக் கிண்ணத்தில் பங்களாதேஷ் அணியின் போட்டிகளை இலங்கைக்கு மாற்ற அந்நாட்டு கிரிக்கெட் சபை உத்தியோகபூர்வமாக கோரிக்கை விடுத்துள்ளபோதும் குறித்த போட்டிகளை இந்தியாவிலேயே நடத்த சர்வதேச கிரிக்கெட்…

யாழ்ப்பாணம்

யாழ் போதனா வைத்தியசாலையில் பகீர்! அச்சத்தில் தாதியர்கள்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நிறை போதையில் சிகிச்சை பெற வந்தவர் , பாதுகாப்பு உத்தியோகஸ்தர்களுடன் முரண்பட்டு கத்தியால் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ள சம்பவம் பரபரப்பை…

இலங்கை

விலங்குகளுக்காக அமைக்கப்பட்ட மின்சார வேலியில் சிக்கி தம்பதியினர் பலி

கேகாலை வரக்காபொல, ஹுனுவல பிரதேசத்தில் மின்சாரம் தாக்கியதில் கணவன் – மனைவி இருவரும் உயிரிழந்துள்ளனர்.வயல் நிலத்தை விலங்குகளிடமிருந்து பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த மின்சாரக் கம்பியில் சிக்கியே இந்த அனர்த்தம்…

இலங்கை

இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு வரி- எழுந்துள்ள புதிய சர்ச்சை

இலங்கை சுங்கத்துறை, ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் ஆறு மாதங்களுக்கும் மேலாக தேங்கி நிற்கின்ற சுமார் 300 புத்தம் புதிய வாகனங்களை விடுவிப்பதற்காக அவற்றின் அசல் மதிப்பை விட கிட்டத்தட்ட…

இலங்கை

மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் இருவர் பலி

புத்தளம், அட்டவில்லுவ பகுதியில் நேற்று 13 ஆம் திகதி இரவு நேருக்கு நேர் மோட்டார் சைக்கிள் மோதியதில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் மோட்டார் சைக்கிளின்…

யாழ்ப்பாணம்

யாழில் 2 கிலோ தங்கம் கொள்ளை – சந்தேக நபர் பெண் கைது

யாழ்ப்பாணம் புறநகரில் வசிக்கும் இளம் பெண் ஒருவர் தான் பணியாற்றிய நகைக் கடையில் ஒன்றில் 10 கோடி ரூபாய் பெறுமதி மதிக்கத்தக்க 2 கிலோ கிலோ கிராம்…