Uncategorized

ஈரானை குறிவைக்கும் இராணுவ உபகரணங்கள்? ட்ரம்ப் விளக்கம்

ஈரானில் பயன்படுத்துவதற்கான பல்வேறு வகையான இரகசிய மற்றும் இராணுவ உபகரணங்கள் குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளது.மேலும் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் இருவரை கோடிட்டு சர்வதேச…

இலங்கை

இலங்கை பொது போக்குவரத்து பேருந்துகளில் ஏஐ பயன்பாடு

அமைச்சர் பிமல் ரத்நாயக்க தனியார் மற்றும் அரசு தனியார் பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளின் பாதுகாப்பிற்காக செயற்கை புதிய தொழில்நுட்ப அமைப்பு பயன்படுத்தப்படும் என குறிப்பிட்டுள்ளார். கதிர்காமம் பகுதியில்…

இலங்கை

பெண் மீது தாக்குதல்; ஆயுதத்துடன் நபர் பிடிபட்டார்

பெண் ஒருவரை வாளால் தாக்கிய சந்தேக நபர் ஒருவர் துப்பாக்கியுடன் ஹோமாகம பிராந்திய குற்றத் தடுப்புப் பணியகத்தால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று 12 ஆம் திகதி பிற்பகல்…

இலங்கை

கிண்ணியா தாவரக் களப்பில் வீசிய துர்நாற்றம்: ஆய்வாளர்கள் ஷாக்

திருகோணமலை கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆலங்கேணி கிராம உத்தியோகத்தர் பிரிவில் உள்ள கண்டல் தாவரக் களப்பொன்றிலிருந்து, பெண் ஒருவரின் சடலம் இன்று 12 ஆம் திகதி கண்டெடுக்கப்பட்டுள்ளது.…

யாழ்ப்பாணம்

யாழ் ரயில் பயணிகளுக்கு அறிவிப்பு: சேவை இடைநிறுத்தப்பட உள்ளது

குருநாகல் – மாஹோ சந்தி மற்றும் அநுராதபுரம் தொடருந்து நிலையங்களுக்கு இடையிலான புனரமைப்பு நடவடிக்கை காரணமாகக் குறித்த மார்க்கத்தின் ஊடான தொடருந்து சேவை இடைநிறுத்தப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர்…

சினிமா

வெளியான 2 நாட்களில் ‘பராசக்தி’ செய்துள்ள மாபெரும் வசூல்

இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வெளிவந்த படம் பராசக்தி. இப்படத்தில் ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். மேலும்…

விளையாட்டு

ஒருநாள் தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றியை பதிவு செய்துள்ளது. நட்சத்திர துடுப்பாட்ட வீரர் விராட் கோலி 93 ஓட்டங்களை குவித்திருந்த நிலையில்,…

இலங்கை

15ஆம் திகதி வரை வடக்கு–கிழக்கு பகுதிகளில் மழை எச்சரிக்கை

எதிர்வரும் 15 ஆம் திகதி வரை கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்களின் பல இடங்களில் மழை தொடரும் என எதிர்பாக்கப்படுகின்றது. மத்திய, மேல், சபரகமுவா, ஊவா மற்றும்…

Uncategorized

ஈரானை உலுக்கும் போராட்டங்கள்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 500 ஆக உயர்வு

ஈரானிய அரசாங்கத்திற்கு எதிராக இரண்டு வாரங்களாக தொடர்ந்து நடைபெற்று வரும் பொதுமக்கள் போராட்டங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்று 12 ஆம் திகதி காலை நிலவரப்படி 500ஐ தாண்டியுள்ளதாக…

Uncategorized

குப்பை மேடு சரிந்து விபத்து – பிலிப்பைன்ஸில் ஒருவர் மரணம், 38 பேரை தேடும் பணி

பிலிப்பைன்ஸில் இன்று 09 திகதி செபு நகரத்தின் பிரிகி பினாலிவ் நகரில் பினாலிவ் குப்பைக் கிடங்கில் ஏற்பட்ட சரிலு காணரமாக ஒருவர் உயிரிழந்துள்ளார் அத்தோடு 38 பேர்…